நேபாளம்: செய்தி
பாபா வங்கா கணிப்பு 2027: சூப்பர் ஹியூமன்களை உருவாக்கப் போகும் விசித்திர நோய்?
பல்கேரியாவின் புகழ்பெற்ற ஞானி, குறிசொல்லி பாபா வங்கா, 2027-ஆம் ஆண்டிற்காக கணித்துள்ள புதிய தீர்க்கதரிசன விவரங்கள் வெளியாகியுள்ளன.
நேபாள வெள்ளப் பெருக்கு: 9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட பொறியாளர் மரணத்தின் பிடியிலிருந்து தப்பியது எப்படி?
நேபாளத்தில் திரிசூலி 3A நீர்மின் நிலையச் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்களில் இருவர் 9 நாட்களுக்கு பிறகு அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் 600 பள்ளிச் சிறுவர்கள் மாயம்; 1,282 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை
நேபாளத்தில் கடந்த மாதம் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, அந்நாட்டின் ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் மட்டும் சுமார் 600 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாள பேரிடரில் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு இந்தியாவில் DNA பரிசோதனை: மத்திய அரசு நடவடிக்கை
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போனவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்கு உதவ, மத்திய மற்றும் மாநில அளவிலான தடயவியல் ஆய்வகங்களின் சேவைகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.
9 நாட்களுக்கு பின் நேபாளச் சுரங்கத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு; மேலும் குரல்கள் கேட்ப்பதால் பரபரப்பு
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்கு பிறகு, திரிசூலி 3A நீர்மின் நிலைய சுரங்கப்பாதையிலிருந்து 9 நாட்களுக்கு பிறகு இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தை போல சிக்கிமில் 40 பனிப்பாறை ஏரிகளால் திடீர் வெள்ள அபாயம்: களமிறங்கிய மத்திய அரசு
நேபாளத்தில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பேரழிவை தொடர்ந்து, சிக்கிம் மாநிலத்தில் உள்ள 40 பனிப்பாறை ஏரிகள் அதிக அபாயம் கொண்டவையாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (NDMA) அடையாளப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து இந்தியா, சீனா, அமெரிக்காவிடம் காலநிலை இழப்பீடு கோரியுள்ளது நேபாளம்
1,000-க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்த பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடுகளிடமிருந்து நேபாளம் காலநிலை இழப்பீடு கோரியுள்ளது.
புவி வெப்பமயமாதல் 1.5°C வரம்பைத் தாண்டும் என ஐ.நா. எச்சரிக்கை
தொழில்மயமாக்கலுக்கு முந்தைய நிலைகளை விட புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸாக கட்டுப்படுத்தும் தனது இலக்கை உலகம் கடந்துவிடும் பாதையில் உள்ளது என்பதை ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்துள்ளது.
ஏஐ பயன்படுத்தி நேபாள பேரழிவு நிவாரணம் என்ற பெயரில் மோசடி; பணம் சுருட்டியவர் கைது
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான போதேகோஷி வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு, நிவாரண நிதி திரட்டும் போர்வையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்ட 32 வயது நபரை நேபாள காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.
நேபாள வெள்ளப் பேரழிவிற்கு பனி ஏரி உடைப்பு காரணம் அல்ல: ஆய்வில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்
ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தின் போதேகோசி-திரிசூலி ஆற்றங்கரை பகுதிகளை சீரழித்த பேரழிவு வெள்ளத்திற்கு பனி ஏரி உடைப்போ (GLOF) அல்லது பெருமழையோ காரணம் அல்ல என்றும், பனிப்பாறை சரிவே இதற்கு காரணம் என்றும் நேபாள அறிவியலாளர்களின் முதற்கட்ட ஆய்வு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
சேலையால் தப்பிய உயிர்கள்! நேபாள வெள்ளத்தில் 21 தமிழ்நாட்டு யாத்ரீகர்கள் தப்பிய நெகிழ்ச்சிச் சம்பவம்
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்த 21 கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்கள், ஒரு புடவையை அவசரகாலக் கயிறாகப் பயன்படுத்தி செங்குத்தான சேற்று சரிவிலிருந்து தப்பிப் பிழைத்த நெகிழ்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உயிரிழப்பு 800-ஐ கடந்தநிலையில் நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து, போதேகோஷி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்ததால் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நேபாள அரசு புதிய அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.
4 மணி நேரப் போராட்டம், மீண்டெழுந்த 97 வயது மூதாட்டி! நேபாளத்தை உலுக்கிய வெள்ளத்தில் போராடி மீண்ட கதை
நேபாள நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், இடிபாடுகளுக்குள் சிக்கிய 97 வயது மூதாட்டி குண மாயா போஹாரா என்பவர் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
எந்த நேரத்திலும் ஏரி உடையலாம்! நேபாளத்தை அச்சுறுத்தும் புதிய பேரழிவு; சீனா அவசர எச்சரிக்கை
சீனா மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, லெண்டே ஆற்றுப் படுகையின் மேல் பகுதியில் புதிதாக உருவான இயற்கை ஏரி எந்த நேரத்திலும் கரையுடைந்து பேரழிவை ஏற்படுத்தலாம் என சீனா மீண்டும் எச்சரித்துள்ளது.
உதவி வேண்டாம் என மறுத்த நேபாள அரசு திடீர் யூ-டர்ன்; இந்தியா, சீனாவின் மீட்புக் குழுக்களுக்கு அனுமதி
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் பல நாட்டுப் பிரஜைகள் மாயமானதைத் தொடர்ந்து, வெளிநாட்டு மீட்புக் குழுக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நேபாள அரசு உடனடியாகத் திரும்பப் பெற்றுள்ளது.
நேபாளம்: நிரம்பி வழியும் சவக்கிடங்குகள், வெள்ளத்தில் இறந்தவர்கள் சடலங்கள் உலர் பனிக்கட்டியில் பாதுகாக்கப்படும் அவலம்
நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 547 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல மாவட்டங்களில் உள்ள சவக்கிடங்குகள் நிரம்பி வழிகின்றன.
நேபாளத்தில் நிலச்சரிவில் 320 இந்தியர்களை காணவில்லை; தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர்
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் போதேகோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது.
16 நிமிட தாமதம் ஏற்படுத்திய பேரழிவு: நேபாள வெள்ள எச்சரிக்கை அமைப்பில் என்ன நடந்தது? முழு விபரம்
ஆகஸ்ட் 2026-இல் நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாவதற்கு காரணியாக 16 நிமிடத் தகவல் தாமதம் அமைந்திருந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
8 நாடுகளின் மீட்புக் குழுக்களை நேபாளம் நிராகரித்தது ஏன்? பின்னணித் தகவல்கள்
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 472 ஆக உயர்த்துள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 8 வெளிநாடுகள் அனுப்ப முன்வந்த தேடல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாளத்தின் பாலேன் ஷா அரசு நிராகரித்துள்ளது.
திபெத்தில் மீண்டும் உடைந்த அணை: நேபாளத்தில் அவசர சிவப்பு எச்சரிக்கை; மீட்புக் குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
நேபாள-திபெத் எல்லையில் புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் 469 பேர் பலியாகி, 1,500-க்கும் மேற்பட்டோரைக் காணாமல் போயுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை திபெத் பகுதியில் மீண்டும் ஓர் அணை உடைந்ததால் நேபாளத்தில் புதிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேபாளம் - திபெத் எல்லையில் பேரழிவு: 392 பேர் பலி, 1,400-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை
நேபாளம் மற்றும் சீனாவுக்கு சொந்தமான திபெத் எல்லை பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 392 பேர் உயிரிழந்துள்ளனர்.
72 மணி நேரத்தில் வெடித்து சிதறும் ஆபத்து! 270 பேரைப் பலிகொண்ட நேபாள வெள்ளத்தில் புதிய பேரழிவு எச்சரிக்கை
கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவை சந்தித்துள்ள நேபாள எல்லைப் பகுதியில், அடுத்த 72 மணி நேரத்திற்குள் மற்றொரு பிரம்மாண்டக் கடல் போன்ற ஏரி உடையும் அபாயம் இருப்பதாக சீனா எச்சரித்துள்ளது.
மானசரோவர் யாத்திரை சென்ற 148 தமிழர்கள் நேபாளத்தில் பத்திரமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளனர்
மானசரோவர் ஆன்மீக யாத்திரைக்காகத் தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சென்ற 148 தமிழர்கள், கடும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சாகா என்ற இடத்தில் சிக்கியுள்ளனர்.
நேபாள வெள்ளத்தில் கிட்டத்தட்ட 300 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர் என நேபாள வெளியுறவு அமைச்சர் அறிக்கை
ரசுவா பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, காணாமல் போனதாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கானோரில் கிட்டத்தட்ட 300 இந்தியர்களும் அடங்குவதாக நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானல் உறுதிப்படுத்தியுள்ளார்.
நேபாளத்தில் மீண்டும் பெருவெள்ள அபாயம்? பனிப்பாறை சரிவே பேரழிவுக்குக் காரணம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் பயங்கர நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு: 160 பேர் பலி, 133 இந்தியர்களைக் காணவில்லை
திபெத் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, மத்திய நேபாள மாவட்டங்களான ரசுவா, தாடிங் மற்றும் நுவாகோட் ஆகிய பகுதிகளில் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் திடீர் பெருவெள்ளம்: 57 தமிழர்கள் உட்பட 400 இந்தியர்கள் தவிப்பு; அவசர உதவி எண்கள் அறிவிப்பு
நேபாள நாட்டின் வடக்கு ராசுவா பகுதியில் தொடர் கனமழை மற்றும் பனிப்பாறைகள் உருகியதன் காரணமாக போட்டே கோஷி ஆற்றில் திடீரென பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்தின் நேபாளப் பயணம்: இதன் முக்கியத்துவம் என்ன?
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நேபாள நாட்டிற்கு 4 நாள் அரசுமுறைப் பயணமாக செல்கிறார்.
80வது சுதந்திர தினம்: இந்தியாவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து
இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும் வேளையில், வாஷிங்டன் முதல் காத்மாண்டு வரை உள்ள உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்குத் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
வளைகுடா வேலை வேண்டாம்! இந்திய ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தில் இணைக்கக்கோரி நேபாளத்தில் கோர்கா வீரர்கள் போராட்டம்
இந்திய ராணுவத்தில் அக்னிபத் திட்டத்தின்கீழ் நேபாள இளைஞர்களை சேர்ப்பதை மீண்டும் தொடங்கக் கோரி, நேபாளத்தின் போக்ரா நகரில் முன்னாள் கோர்கா வீரர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் பனிச்சரிவில் நான்கு மலையேறுபவர்கள் உடல்கள் கண்டெடுப்பு; பிரபல மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா காணவில்லை
ஒரு நாள் முன்னதாக பிராட் பீக் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 10 மலையேறுபவர்கள் காணாமல் போன நிலையில், நான்கு மலையேறுபவர்களின் உடல்களை பாகிஸ்தான் தேடுதல் குழுவினர் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்லை தாண்ட புதிய பயோமெட்ரிக் கார்டு! இந்தியாவிடம் கோரிக்கை வைத்த நேபாள அரசு!
நேபாள நாட்டவர்கள் எல்லை தாண்டி இந்தியாவுக்குப் பயணம் செய்ய, தங்களது பயோமெட்ரிக் முறை சார்ந்த தேசிய அடையாள அட்டையை (National ID Card) அதிகாரப்பூர்வ பயண ஆவணமாக ஏற்றுக்கொள்ளுமாறு நேபாள அரசு இந்திய அரசிடம் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது.
கடல் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த அமெரிக்கர்; பின்னணியில் உள்ள மர்மம் என்ன?
உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்திய-நேபாள எல்லை பகுதியான சோனாலி அருகே, முறையான பயண ஆவணங்கள் இன்றி நேபாளத்திற்குள் நுழைய முயன்ற 36 வயது அமெரிக்கக் குடிமகன் ஒருவரை SSB பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
கின்னஸ் உலக சாதனை அமைப்பு அறிவித்த 'ஐகான்' விருதுகள்: உலகின் மிக வயதான ஆமை ஜோனாதன் முதலிடம்
உலக அளவில் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில், கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது மதிப்புமிக்க புதிய 'ICON' விருதுகளை பெற்றுள்ள சாதனையாளர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தெற்காசியா உலகளவில் மிகக் குறைந்த அமைதியான பிராந்தியமாக மாறுகிறது: உலக அமைதிக் குறியீடு
2026 ஆம் ஆண்டுக்கான உலக அமைதிக் குறியீடு (GPI), தெற்காசியாவில் அமைதி நிலவுவதில் அதிர்ச்சியூட்டும் சரிவு ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
இனி நிமிடங்களில் பணம் அனுப்பலாம்! இந்தியா - நேபாளம் இடையே யுபிஐ சேவை தொடக்கம்: முழு விவரம்!
இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், யுபிஐ அடிப்படையிலான சர்வதேச பணப் பரிமாற்ற முறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
"ஒரே நதியின் குழந்தைகள் நாம்!" எல்லைப் பிரச்சனை குறித்து நேபாள வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிக்கை
உலக அரங்கில் ஒரு மாபெரும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சக்தியாக உருவெடுத்துள்ள "வளர்ந்து வரும் இந்தியாவுடன்" இணைந்து செயல்பட நேபாளம் விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனல் தெரிவித்துள்ளார்.
நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவின் விசித்திர எல்லை சர்ச்சை கருத்து! நாடாளுமன்றத்தில் அவர் பேசிய உண்மை என்ன?
நேபாளத்தின் புதிய மற்றும் மிக இளம் பிரதமரான பாலேந்திர ஷா, இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையில் நேபாளமும் இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.
வந்தே பாரத் ரயில்கள் விரைவில் பங்களாதேஷ், நேபாளம், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இயக்கப்படலாம்
இந்தியா தனது முதன்மைத் தொடரான வந்தே பாரத் ரயில்களை, குறிப்பாகப் பழைமையான ரயில்வே அமைப்புகளைக் கொண்ட பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தில் புதிய உலக சாதனை; ஒரே நாளில் 274 பேர் ஏறி அசத்தல்
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில், பனிப்பாறைகள் பாதையை மறைத்ததால் இந்த ஆண்டின் வசந்த கால மலையேற்ற பருவம் தாமதமாக தொடங்கியது.
புதிய உலக சாதனை! 32-ஆவது முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி காமி ரீட்டா ஷெர்பா சாதனை!
நேபாளத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மலை ஏறும் வீரர்களான காமி ரீட்டா ஷெர்பா மற்றும் லக்பா ஷெர்பா ஆகியோர், 2026 ஆம் ஆண்டிற்கான எவரெஸ்ட் மலை ஏறும் பருவத்தில் தங்களின் சொந்த உலக சாதனைகளை மீண்டும் முறியடித்துள்ளனர்.
ஆலூ டம் பிடிக்குமா? இந்த நேபாளச் சிற்றுண்டிகளைத் தவறவிடாதீர்கள்!
நேபாள தேசம் ஒரு வளமான உணவுப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. அந்நாட்டின் தெருவோரச் சிற்றுண்டிகள் (Street Snacks) இப்பாரம்பரியத்தை மிகச்சிறப்பாகப் பறைசாற்றுகின்றன.
நேபாளம்: பதவியேற்று ஒரு மாதத்தில் பலேந்திர ஷா அரசுக்கு வந்த சோதனை; 2 அமைச்சர்கள் விலகல்
நேபாளத்தில் பதவியேற்று ஒரு மாதமே ஆன பிரதமர் பலேந்திர ஷாவின் தலைமையிலான புதிய அரசு, தொடர்ச்சியான அமைச்சர்களின் விலகல் மற்றும் கொள்கை ரீதியான சிக்கல்களால் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
TIME 2026-ஆம் ஆண்டிற்கான செல்வாக்கு மிக்க மனிதர்கள்: சுந்தர் பிச்சை, ரன்பீர் கபூர் உள்ளிட்ட 3 இந்தியர்களுக்கு கௌரவம்
உலகின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படும் TIME இதழின் 2026-ஆம் ஆண்டிற்கான 100 செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியல் புதன்கிழமை அன்று வெளியிடப்பட்டது.
புதிய BIS வழிகாட்டுதல்கள் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை கடுமையாக்கும் இந்தியா
இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, இந்தியத் தர நிர்ணய அமைப்பு (BIS) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
எவரெஸ்ட் பயணிகளுக்கு விஷம் வைத்து ஹெலிகாப்டர் மீட்பு மோசடி; நேபாளத்தில் அதிரடி கைது நடவடிக்கை
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் உயிருடன் விளையாடும் ஒரு அதிர்ச்சிகரமான இன்சூரன்ஸ் மோசடி தற்போது நேபாளத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கல்வி நிலையங்களில் அரசியலுக்குத் தடை; Gen Z போராட்டம் மூலம் ஆட்சியைப் பிடித்த நேபாள பிரதமர் அதிரடி உத்தரவு
நேபாளத்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள 35 வயது இளைஞர் பலேன் ஷா, தனது முதல் 48 மணிநேரத்திலேயே 100 அம்ச அதிரடித் திட்டங்களை அறிவித்துள்ளார்.
நேபாளத்தில் அதிரடி அரசியல் திருப்பம்: புதிய பிரதமர் பதவியேற்ற உடனேயே முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது
நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்ற அடுத்த சில மணி நேரங்களிலேயே, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாள பிரதமராகப் பதவியேற்றார் முன்னாள் ராப் கலைஞர் பாலேந்திர ஷா: இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து
நேபாள அரசியலில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைத்தது மத்திய அரசு; அதன் அர்த்தம் என்ன?
சர்வதேச அளவில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியிலும், இந்திய நுகர்வோருக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் உற்பத்தி வரியைக் (Excise Duty) குறைப்பதாக மத்திய அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.
நேபாள பிரதமர் தேர்தலில் முன்னிலையில் இருக்கும் 35 வயதான ராப்பர் பாலேந்திர ஷா யார்?
பாலேன் என்று பிரபலமாக அழைக்கப்படும் பாலேந்திர ஷா, 35 வயதான ராப் பாடகரிலிருந்து அரசியல்வாதியாக மாறியவர், நேபாளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பிரதமர் பதவிக்கான முன்னணி வேட்பாளராக உருவெடுத்துள்ளார்.
நேபாள பொதுத்தேர்தல் 2026: வன்முறை போராட்டங்களுக்கு பிறகு இன்று வாக்குப்பதிவு
நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட வீதி போராட்டங்கள் மற்றும் அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
உலக உடற்பருமன் தினம்: உடல் பருமன் மிகக்குறைவாக உள்ள நாடுகள் எவை? இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
இன்று உலக உடற்பருமன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது நேபாளம்
நடந்து வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நேபாளம் தனது கடைசி ஆட்டத்தில் ஸ்காட்லாந்துக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
நேபாளத்தை துவம்சம் செய்த வெஸ்ட் இண்டீஸ்; டி20 உலகக்கோப்பையில் முதல் அணியாக சூப்பர் 8க்குள் நுழைந்தது
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (பிப்ரவரி 15, 2026) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் 25 வது லீக் போட்டியில், நேபாள அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது.
ஊழல் புலனுணர்வு குறியீடு 2025: 182 உலக நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?
ஊழல் உணர்வுகள் குறியீடு (CPI) 2025 இல் 182 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இந்தியா 91வது இடத்தைப் பிடித்துள்ளது.
டேவிட் vs கோலியாத்! இனி சிறிய அணிகள் என்று எதுவும் இல்லை! டி20 உலகக்கோப்பையில் அரங்கேறும் அதிரடி மாற்றங்கள்
2026 டி20 உலகக்கோப்பையின் முதல் வாரம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் பறைசாற்றியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இனி சிறிய அணிகள் என்று எதுவுமில்லை.
டி20 உலகக்கோப்பை 2026: கடைசி பந்து வரை திக் திக்! நேபாளத்தின் போராட்டத்தை முறியடித்த இங்கிலாந்து த்ரில் வெற்றி
2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பையின் 5 வது லீக் ஆட்டத்தில், குரூப் சி பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் நேபாள அணிகள் மோதின.
மீண்டும் நிபா வைரஸ் அச்சுறுத்தல்: பயண கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தும் ஆசிய நாடுகள்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் சுகாதாரத் துறை தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்திய பிரதேசங்களுடன் அச்சிடப்பட்ட நேபாள ரூபாய் நோட்டு குறித்து தூதர் கூறுவது என்ன?
லிபுலேக், லிமியாதுரா மற்றும் காலாபாணி ஆகிய சர்ச்சைக்குரிய பிரதேசங்களில் இந்தியாவுடன் ராஜதந்திர ரீதியாக ஈடுபடுமாறு முன்னாள் இராஜதந்திரி கே.பி. ஃபேபியன் நேபாளத்தை வலியுறுத்தியுள்ளார்.
நேபாளத்தின் புதிய கரன்சி நோட்டில் இந்திய பகுதிகள் சேர்க்கப்பட்ட வரைபடத்தால் சர்ச்சை
நேபாளம் தனது புதிய 100 ரூபாய் நோட்டுகளை வியாழக்கிழமை (நவம்பர் 27) வெளியிட்ட நிலையில், அதில் நாட்டின் திருத்தப்பட்ட வரைபடம் அச்சிடப்பட்டுள்ளது.
நேபாளத்தில் வெடித்த Gen Z போராட்டம்; ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
இந்தியாவின் பீகார் மாநில எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்தியாவைத் தொடர்ந்து நேபாளத்தின் திரிபுவன் விமான நிலையத்திலும் தொழில்நுட்பக் கோளாறால் விமானச் சேவை நிறுத்தம்
நேபாளத்தின் முக்கிய விமான நிலையமான தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகளில் சனிக்கிழமை (நவம்பர் 8) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.